Sunday, 23 February 2020

பாலகுமாரன் நினைவுகள்-2

பாலகுமாரன் அவர்களின் ஒரு கட்டுரையை ஒரு கதையைப் படித்துவிட்டு எனது குருநாதர் ஓவிய மேதை திரு எஸ் எஸ் மணியன் அவர்கள் பாலகுமாரனை  சித்திரமாக தீட்டி அவருக்கு அனுப்பி வைத்தார்.

அனுப்பிய வேகத்திலேயே அவருக்கு புத்தகம் பரிசாக கிடைத்தது.

ஓவியத்தை அவருக்கு அனுப்பும் போதும், புத்தகம் பரிசாக கிடைத்த போதும் நான் என் குருவிடம் ஓவிய பயிற்சி எடுத்துக் கொண்ட சமயம்...

பாலகுமாரன் ஓவியம் பிரசுரம் ஆன நூலை  எனது ஆசானிடம் காண்பித்தேன்..‌

மிகவும் மகிழ்ந்தார்...

பாலகுமாரனை படியுங்கள் நீங்களும் உலக வாழ்வியல் உங்களுக்கு புரியும் என்றார்...

இதை உங்களுடன் மகிழ்வாய் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி...

No comments:

Post a Comment